/* */

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்

திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

HIGHLIGHTS

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்
X

தெற்கு மாநகர போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

திருப்பூர் தெற்கு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிமம் கோரப்படாத 250 இருசக்கர வாகனங்கள் உள்ளன. திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 79 வாகனங்கள் உள்ளன. இவை அனைத்தும் திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



Updated On: 13 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு