/* */

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

HIGHLIGHTS

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
X

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், தீ எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!