/* */

மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன்: அண்ணாமலை

மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

HIGHLIGHTS

மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன்: அண்ணாமலை
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை பாஜக தேசிய செயலாளர் அருண்சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்படும் பாஜக., அலவலகம் நவம்பர் 10 ம் தேதி திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். தமிழகம் முழுவதும் பாஜக.,வுக்கு மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10 ம் தேதி விழாவில், ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அலுவலகங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறக்கப்பட உள்ளது. மின்வாரியம் மீதான புகார் விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு தெரிவித்தார்.

Updated On: 22 Oct 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு