/* */

பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

Tirupur News-பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து
X

Tirupur News-பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு கூறியதாவது:

பல்லடத்தில் கடந்த நவம்பா், டிசம்பா் ஆகிய இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 108 போ், மதுபோதையில் வாகனங்கள் இயக்கிய 60 போ், போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமல் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 842 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

Updated On: 18 Jan 2024 3:24 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...