/* */

தாராபுரம் தீயணைப்பு சார்பில் மழைக்கால பாதுகாப்பு ஒத்திகை

தாராபுரம் தீயணைப்பு சார்பில், மழைக்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

HIGHLIGHTS

தாராபுரம் தீயணைப்பு சார்பில் மழைக்கால பாதுகாப்பு ஒத்திகை
X

தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நடந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், எதிர்வரும் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில், பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில், மழைக்காலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி, ஏரி, குளம் குட்டையில் தவறி விழுந்தவர்களை மீட்பது எப்படி, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது போன்ற பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையை செய்து காண்பித்தனர்.

Updated On: 14 Sep 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!