/* */

அவினாசி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 1,200 வாழைகள் சேதம்

அவினாசி பகுதியில், பலத்த காற்றுக்கு, 1,200 வாழை மரங்கள் சாய்ந்தன.

HIGHLIGHTS

அவினாசி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால்  1,200 வாழைகள் சேதம்
X

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது, பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. இதனால், வாழை உள்ளிட்ட பயிர்கள் காற்றுக்கு சாய்கின்றன. சேதமடைந்த வாழை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில், அவிநாசி தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கடந்த, 14ம் தேதி வீசிய காற்றில், பொங்கலுார் பகுதியில், 500 வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. 15ம் தேதி, நடுவச்சேரி பகுதியில், 250 மரங்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், கருவலுார் அருகேயுள்ள ராமநாதபுரம் பகுதியில், 400 வாழை மரங்கள் சாய்ந்துள்ளது என, கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2022 12:27 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...