/* */

அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு, டி.ஐ.ஜி., பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

அவினாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
X

அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சேவூரில், ஆறு வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கை, அவினாசி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு, 67 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை திறம்பட கையாண்ட அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாருக்கு, கோவை மண்டல டி.ஐ.ஜி., முத்துசாமி, வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 4 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்