/* */

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது
X

கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட பெண்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் வாணியம்பாடி மது அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி, எஸ். ஐ பழனி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு நேதாஜி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியன் உறவினரான குப்புசாமி மனைவி வள்ளியம்மாள் (வயது 47) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து 100 பாக்கெட் கள்ளச்சாராயம் மற்றும் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிபதி காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்...

Updated On: 25 Nov 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!