/* */

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

வாணியம்பாடியில் மஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

HIGHLIGHTS

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்
X

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 10 ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் (வயது 43) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் சிவகாசி ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ் குமார் முன்னிலையில் சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்...

Updated On: 14 Sep 2021 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!