/* */

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 79, 500 பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி  கொண்டு  செல்லப்பட்ட பணம் பறிமுதல்
X

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக கந்திலி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.79 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு சென்றார்.

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 10 Feb 2022 2:40 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  2. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  3. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  5. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  6. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  8. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  10. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!