/* */

கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்: கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம் கதிரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகின்றார்கள் என செவிலியர்கள் இடம் கேட்டறிந்தார் அதே நேரத்தில் தடுப்பூசி போதியளவு கையிருப்பு உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்

Updated On: 4 Oct 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்