/* */

ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 1லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

HIGHLIGHTS

ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
X

பறிமுதல் செய்த பணத்தை  ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலாவிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட உமர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி பல் மருத்துவர் ராஜன் என்பவர் காரில் 1லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்

Updated On: 3 Feb 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!