/* */

மாதனூர் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் தேர்வு

மாதனூர் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார், துணைத் தலைவராக சாந்தி சீனிவாசன் வெற்றி பெற்றனர்.

HIGHLIGHTS

மாதனூர் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் தேர்வு
X

மாதனூர் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 23 பேர் ( திமுக 17, அதிமுக 5, சுயேச்சை 1) வாக்களித்தனர். இதில் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் வெற்றி பெற்றார்.

பிற்பகல் மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்காக திமுக சார்பில் சாந்தி சீனிவாசன் மற்றும் அதிமுக சார்பில் ஜெயந்தி கோபிநாத் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சாந்தி சீனிவாசன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 23 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!