/* */

தன்னார்வலர்கள் தயாரித்து பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்.

பொது மக்களுக்கு கபசுர குடிநீர்

HIGHLIGHTS

தன்னார்வலர்கள் தயாரித்து பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்.
X

10000 பேருக்கு கபசுர குடிநீர் பாளையங்கோட்டை தன்னார்வலர்கள் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மாநகர பகுதிகளில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனடிப்படையில்பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 10000 பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினார்கள். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்

கபசுர குடிநீர் தயாரிக்கும் பாளையங்கோட்டை மதரஸா பள்ளியில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆய்வு செய்தனர்

Updated On: 9 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை