/* */

நெல்லை 15 வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி 15 வது வார்டுக்கு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்.

HIGHLIGHTS

நெல்லை 15 வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல்
X

திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக பாேட்டியிட பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக பாேட்டியிட பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் வார்டு எண் 15ல் போட்டியிடும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தேர்தல் உதவி அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Updated On: 5 Feb 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!