/* */

உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி

உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி
X

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி இன்று நடைபெற்றது.

ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாட படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓர் சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் திருநெல்வேலி ,தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை மாணவ மாணவிகள் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தனர். இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் முருகையா நன்றியுரை வழங்கினார். இந்த ஓவியக் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கவிஞர். சுப்பையா ,கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்