/* */

திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது

திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை:அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில்  சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது
X

அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1226 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 161.43 கோடி மதிப்புள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும்.

மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

Updated On: 15 May 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்