/* */

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக  பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
X

திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன்.

சென்னை கிழக்கு டிஐஜியாக இருந்தபாலகிருஷ்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு. திருச்சி மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே திருச்சி டிஐஜியாக பணியாற்றியவர். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உதவியின்றி வசித்து வரும் மூத்த குடிமக்களை கண்டறிந்து காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்ட பாலகிரஷ்ணன் இன்று மாலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Updated On: 4 Jun 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...