/* */

திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு

திருச்சி மாநகரில் நேற்றைய முழு ஊரடங்கின் போது அத்தியவசிய தேவைகளை தவிர்த்து விதி முறைகளை மீறிய 620 பேர் மீது வழக்கு பாய்ந்தது என்று மாநகர போலீசார் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு
X

கொரோனோ வைரஸ் நோய்தொற்று பரவுவலை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி நேற்று திருச்சி மாநகரின் அனைத்து பகுதியிலும் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் தலைமையில் 450 க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி, முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 620 மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, நெறிமுறைகளை மீறி செயல்பட்ட வணிக வளாகங்கள் 2 மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 26 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  2. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  3. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  4. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  5. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  6. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  7. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  8. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  9. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...