/* */

திருச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

திருச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை
X

திருச்சி சண்முகாநகர் கிழக்கு விஸ்தரிப்பு 5-ஆவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னையில் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 36). இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியிருந்துள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில் அவரது கணவர் சங்கர் தீபாவளி முடிந்து சென்னைக்கு சென்றார். அங்கு சென்ற பிறகும், பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில், திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  4. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  6. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  7. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  8. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  9. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?