/* */

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது.

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் மு .அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்திற்கு ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் மழை நீர் வடிகால் பிரச்சினை பற்றியும், மழை பெய்தால் தெருக்களில் நடக்க முடியாத சூழல் ஏற்படுவதும் பற்றியும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்கள். மேலும் சில கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார்கள்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  7. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  10. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!