/* */

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு
X
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் (பைல் படம்)

திருச்சி மாநகராட்சியில் 65 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 65 மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 389 பேர் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்ற 65 பேரின் பெயர்கள் கட்சி வாரியாக அறிவிக்கப்பட்டன.

இந்த 65 புதிய மாமன்ற உறுப்பினர்களும் நாளை காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஏ. எஸ். ஜி. லூர்து சாமிப்பிள்ளை கூட்ட மண்டபத்தில் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து வருகிற 4ம் தேதி காலை மேயர் பதவி தேர்தலும் அதனைத் தொடர்ந்து மாலையில் துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.

Updated On: 1 March 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  5. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  6. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  10. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?