/* */

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றி வந்த 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக அருள் ஜோதி, எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பேபி உமா, எடமலைப்பட்டி புதூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன், செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக ஷியாமளா தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன், கோட்டை போலீஸ் சட்டம்-ஒழுங்கு சப்- இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளனர்.

Updated On: 5 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  2. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  3. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  7. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  8. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  9. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  10. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை