/* */

திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி பொறுப்பேற்பு

திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்; சூப்பிரண்டாக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி பொறுப்பேற்பு
X

ஜெயபாரதி

தமிழகத்தில் திருச்சி, சென்னை புழல், கோவை, மதுரை உள்பட 9 மாவட்டங்களில் மத்திய சிறை உள்ளது. திருச்சி மத்திய சிறையில் டி.ஐ.ஜி. மற்றும் சூப்பிரண்டு பணியில் உள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி. கனகராஜ், சென்னை மண்டலத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூர் டி.ஐ.ஜி.ஜெயபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருச்சி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில்குமார், திருச்சி மத்திய சிறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களில் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ஏற்கனவே திருச்சி மகளிர் சிறை சூப்பிரண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!