/* */

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை அமைக்கப்பட்டதை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை
X
திருச்சி குடமுருட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகை மழைநீர் உறையூர் பாத்திமா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.இதனால் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் குடமுருட்டி ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக பாத்திமா நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Updated On: 1 Dec 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்