/* */

திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு அகற்றம்

திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களை பய முறுத்திய வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு அகற்றம்
X

திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

திருச்சி புத்துார் தெற்கு முத்துராஜா தெருவில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் யாரும் குடியில்லாத நிலையில், பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வீட்டின் நடுவே பெரிய விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அந்த வீடு இருந்தது. இது குறித்து மாநகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் அங்கு சென்று ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டை இடிக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து முருகேசனின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அவரது முன்னிலையில் அந்த வீட்டினை மாநகராட்சி அதிகாரிகள் பொக்ளைன் இயந்திரம் உதவியுடன் இடித்து தள்ளினர்.

Updated On: 30 Nov 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...