/* */

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

திருச்சி மாவட்டத்தில் நேற்று 15-வது சுற்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. முகாமில் திருச்சி புறநகரில் 322 இடங்களில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 200 இடங்கள் என மொத்தம் 522 இடங்களில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற முகாமில் மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 880 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Dec 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்