/* */

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்
X

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்  தூர்வாரும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55, புதிய வார்டு எண் 23, காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள சக்தி மாரியம்மன் நகர் வழியாக தேவர் காலனி சொல்லும் மழைநீர் வடிகால் பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்தது.

இதனை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. இப்பணியினை வார்டு எண் 23, மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் துவக்கி வைத்தார். மாநகராட்சி சிறப்பு தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 March 2022 4:46 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...