/* */

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
X

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் ஆன்லைன் எண்கள் மூலம் விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோரை மாநகர போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று லாட்டரி சீ்ட்டு விற்றதாக மதுரை ரோட்டை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 47), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (வயது 51), ஆட்டுக்காரத் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 24) வரகனேரியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 37) ஆகியோரை காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 Oct 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை