/* */

நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்

நாளை அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை கழகம் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் பேரவை ,பாசறை, வர்த்தக அணி, இலக்கிய அணி, மகளிர் அணி ,சிறுபான்மையினர் நலப்பிரிவு , வழக்கறிஞர் பிரிவு,அண்ணா தொழிற்சங்கம் உள்பட அனைத்து அணி நிர்வாகிகள், கழக செயல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் இதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 12:17 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!