/* */

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள்.

திருச்சி எடமலைபட்டிபுதூர், கிராப்பட்டி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் மாடுகள் சாலையில் நின்றுகொண்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெரும் அளவில் விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்..

Updated On: 2 Jan 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்