/* */

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே  மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
X

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகில் உள்ள காவல்காரபாளையத்தை சேர்ந்தவர் தங்கையன் (வயது 75). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அரசி மலையாளி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பராய்த்துறை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் தங்கையன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் தங்கையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கையன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  4. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  5. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  6. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  9. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  10. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!