/* */

ஆளும் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.

சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் இன்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் இன்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. இதில் 11ம் நாள் திருநாளான இன்று உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாள் நடந்தது. இத்திருநாளை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.இன்றுடன் விருப்பன் திருநாள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  6. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  7. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  8. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  9. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  10. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...