/* */

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்
X

நீர்வழித்தடம் மாற்றம் செய்யப்படும் காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் திருவாராதனத்திற்கு தினமும் கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் தீர்த்தம் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொள்ளிடத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஆற்றின் நடுப்பகுதியில் ஒடுகிறது. இதனால் தினமும் ரெங்கநாதர் கோவில் பணியாளர்கள் ஆற்று மணலில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று தீர்த்தம் சேகரிக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து நடு ஆற்றில் ஓடும் நீரின் ஒரு பகுதியை ஸ்ரீரங்கம் தெற்கு பகுதிக்கு திருப்பி விட்டால், கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன் பெறுவார்கள் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்கலின் இயந்திரம் மூலம் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு வடக்கு வாசல் கொள்ளிடக்கரை அருகில் நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 11 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...