/* */

சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

முசிறி அருகே சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுக்குளம் கிராமத்தில் சமத்துவபுரம் சீரமைப்பு பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுக்குளம் கிராமத்தில் சமத்துவ புரம் உள்ளது. இங்குள்ள சமத்துவ புரத்தில் பழுதடைந்த வீடுகளை சீரமைப்பு செய்யும் பணிகள் சுமார் ஒரு கோடியே 12லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 21 Jun 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?