/* */

தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு

திருச்சி தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட டிரைவர்கள் 27 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு
X

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறையில் ஒரு வழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டதை அறிந்த மற்றொரு ஓட்டுனர்கள் சங்கமான உரிமைக்குரல் இருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கார்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து ஒருவழிப்பாதை ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ராஜா (வயது 51), தண்டபாணி (52), ஆரோக்கியபிரபு (42), பாலசுப்ரமணி (37), காமேஷ் (27), முருகேசன் (30), ஏழுமலை (41) உள்பட 27 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 17 Dec 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்