/* */

மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில்  நாற்று நடும் போராட்டம்
X
மண்ணச்சநல்லூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி குன்னாகுளம் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!