/* */

பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்- தொண்டர்கள் ஏமாற்றம்

பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்- தொண்டர்கள் ஏமாற்றம்
X

காலதாமதம் ஆனதால் விளாத்திகுளத்தில் பிரச்சாரம் செய்யாமல் சரத்குமார் சென்றார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் வில்சனை ஆதரித்து, விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வேம்பார், பெரியசாமிபுரம், இலந்தைகுளம், குளத்தூர், கடலையூர், விளாத்திகுளம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஏர்வாடி, சாயல்குடி,கன்னிராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில், பிரச்சாரம் செய்வதில் காலதாமதம் ஆனதால், விளாத்திகுளம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள போதிய நேரம் இல்லாததால் இரவு பத்து மணிக்கு மேல் நேரம் ஆனதால் வாகனத்தை நிறுத்தாமல் சரத்குமார் சென்றார். இதனால் சமக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள், ஏமாற்றமடைந்தனர்.

Updated On: 30 March 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...