/* */

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் நகர பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்போது அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற இளைஞர் மாஸ்க் அணியாமல் இருப்பதை கண்டு பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அவரிடம் மாஸ்க் அணியாததற்க அபராதம் கேட்டுள்ளனர்.

அதனை தர மறுத்ததோடு மட்டுமின்றி பேரூராட்சி ஊழியர்களை அவதூறாக பேசியுள்ளார் என விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுந்தரவேல் புகார் செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் போலீசார் மகேஸ்வரன் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 April 2021 4:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!