/* */

தூத்துக்குடி : 8ம் தேதி 853 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி : 8ம் தேதி 853 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 29,058 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 887 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 24,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 5, இதுவரை 166 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4354 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 8 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!