Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி : 8ம் தேதி 853 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 29,058 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 887 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 24,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 5, இதுவரை 166 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4354 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.