/* */

தூத்துக்குடி நகரில் அங்கன்வாடி மையங்களை திறந்தார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி நகரில் மாநகராட்சி சார்பில் அங்கன்வாடி மையங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி நகரில் அங்கன்வாடி மையங்களை திறந்தார் கனிமொழி எம்.பி.
X

தூத்துக்குடி நகரில் அங்கன்வாடி மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் மங்களாபுரம், திரேஸ்புரம், வி.வி.டி. பூங்கா மற்றும் வரதராஜபுரம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?