/* */

தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடியில் தமாகா வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் 2ம் கேட் பகுதியில் வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் இன்று திரேஸ்புரம், பாண்டுரங்கன் தெரு, 2ம் கேட் ஆகிய பகுதிகளில் வேட்பாளருடன் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.பின்னர் இரண்டாம் கேட் பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு நடந்தே கடை கடையாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கி வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறி வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அமிர்தகணேசன், பெருமாள், தமாகா சார்பில் மாநகர தலைவர் ரவிக்குமார், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம் உட்பட அதிமுக கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்றனர்.

Updated On: 31 March 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!