Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. இன்று, உயிரிழப்பு இல்லை, மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 401 பேர் உயிரிழந்துள்ளனர்