/* */

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்.கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
X

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங். கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளி பேரறிவாளனக்கு பரோல் வழங்கியுள்ளது. அதனால் தமிழக அரசை கண்டித்து காங்.கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில், முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை முன்னிலையில், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு நகர தலைவர் தாஸ் மற்றும் இளைஞர் பிரிவு கருப்பசாமி, ஆகியோர் தாலுகா அலுவலகம் முன்பு கண்களில் கறுப்புதுணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பேரறிவாளன் பரோலை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை தலைமையிடத்து துணை வட்டாசியர் சுபாவிடம் வழங்கினர்.

Updated On: 31 Aug 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!