/* */

கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி

கோவில்பட்டி அருகே சாலை புதூரில் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி
X

மின்னல் தாக்கியதில் பலியான கல்லூரி மாணவி ராஜேஸ்வரி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட சாலை புதூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரது மகள் ராஜேஸ்வரி (21). தனியார் கல்லூரியில் பயின்று வந்தார்.

இன்று மாலை லேசான சாரல் மழை பெய்தததும், வீட்டின் மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுக்க ராஜேஸ்வரி மாடிக்கு சென்றுள்ளார். துணிகளை அவர் எடுத்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி பரிதபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்ற கல்லூரி மாணவி மின்னல் தாக்கி உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Aug 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?