/* */

திருவாரூரில் குடியரசு தினவிழா: ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

திருவாரூரில் 73வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

திருவாரூரில் குடியரசு தினவிழா:  ஆட்சியர்  தேசியக்கொடி ஏற்றினார்
X

குடியரசு தினவிழாவில் வெண்புறாக்களை பறக்கவிட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம் விளையாட்டு அரங்கில் இன்று 73வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 253 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 257 பயணாளிகளுக்கு 32 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 4:52 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...