/* */

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி
X

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்றையதினம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது .

இந்த பயிற்சி வகுப்பில் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வாக்கு இயந்திரம் கொண்டு வாக்களிக்கும் முறை கொடுத்து ஆசிரியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோன்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு முத்துப்பேட்டை அரசு பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Updated On: 10 Feb 2022 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  3. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  4. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  6. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  7. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  8. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  9. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்