/* */

திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி  மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி விழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தமிழகத்தில் சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த போக்சோ சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சர்மிளா இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவது குறித்தும், பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Updated On: 25 Nov 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!