/* */

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர்  சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் கல்லூரியில் கேன்டீன் வசதி செய்து தர வலியுறுத்தி இன்று கொருக்கை கடை வீதியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் திருத்துறைப்பூண்டி -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Updated On: 3 Dec 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்