/* */

திருத்துறைப்பூண்டியில் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயலருமான தா. பாண்டியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Feb 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!